உங்கள் மென்பொருட்களைத் தாக்கியவர்களுக்குப்* பணயம் செலுத்தாமல் உங்கள் டிஜிட்டல் வாழ்வைத் திறக்க உதவி தேவையா?

தற்போது எல்லா வகை பணக்கேட்பு மென்பொருளுக்கும் தீர்வு இல்லை. சாதனங்களைப் பாதுகாக்கும் திறவுகோல்களும் செயலிகளும் தொடர்ந்து சேர்க்கப்பட்டுக் கொண்டிருகின்றன. அவற்றை அடிக்கடி இத்தளத்தில் தேடிப் பார்த்துக்கொள்ளவும்.

பணக்கேட்புமென்பொருள் என்பது உங்கள் கணினி அல்லது கைப்பேசியை முடக்கிவிடும் அல்லது மின்னியல் கோப்புகளை மறைகுறியாக்கிவிடும் பாதகமென்பொருள் (Malware) ஆகும். இது நிகழும்போது, பணயம் செலுத்தாதவரை உங்களால் டேட்டாக்களை மீளப் பெற முடியாது. எவ்வாறாயினும் இதற்கு உத்திரவாதமில்லை, மேலும் நீங்கள் ஒருபோதும் பணயம் செலுத்தக்கூடாது!

மறைகுறிநீக்கப்படுதல்

இந்த பணக்கேட்பு மென்பொருள் அச்சுறுத்தலுக்கான யுத்தம் முடிவுற்றது. நீங்கள் இதில் ஏதேனும் ஒருவகை பணயக்கேட்புமென்பொருளால் பாதிக்கப்பட்டிருந்தால், அதன் பெயருக்குக்கீழ் உள்ள இணைப்பின்மீது கிளிக் செய்யுங்கள். அது தங்களை மறைகுறிநீக்கக் கருவிக்கு கொண்டு செல்லும்.

View all

Ransomware Q&A

Get to know the answers to some of the most common questions.

Read all questions and answers